நான் அழுத அந்தத் தருணங்கள்
http://niram.wordpress.com/2008/08/06/ive-cried-a-lot-in-my-life-zeezat-niram/ (niram.wordpress.com)
published: 2008-08-06 09:28:13 ( 5 months ago )fetched: 2008-08-06 11:15:16 ( 5 months ago )
அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம் என்ற தலைப்பில் ஏற்கனவே நிறத்தில் ஒரு பதிவை எழுதியதை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். அன்பு என்பது அழகு. எப்போதும் அழகுதான். அழகால் அன்பு வராது. அழகை மறக்கடித்து அன்பு தளைக்கும். அங்கே அன்பு வெற்றி காணும். (என்னது.. அன்பு என்று ஓவரா பில்ட்அப் கொடுக்கிறீங்க.. உதய தாரகை!) ஒரு பாடலின் வரிகள் கூட என் ஞாபகத்திற்கு இந்நேரம் வருகின்றது. இதோ அந்தப் பாடல் வரிகள். “பவித்ரா” திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் சித்ராவின் குரலில் [ ... ]
Source: Kottu.Org